ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மெல்பனில் நடைபெற்றுவரும் போ
Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? இந்த சேவையை யாரெல்லாம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்று Palliative care குறித்து பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் முதியோர் நல வைத்தியர் Dr பூரணி முருகானந்தம் அவர்கள்.
ஆஸ்திரேலியா இந்தியர்களுக்கு ஆயிரம் Working Holiday விசாக்களை இந்த ஆண்டு வழங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 01 முதல் பெறப்பட்டுவருகிறது. ஆனால் முதல் இரண்டு வாரங்களிலேயே 1,000 இடங்களுக்கு சுமார் 40,000 இந்தியர்கள் விண்ணப்பித்திருப்பதாக
Did you know that one in five children is at risk of dying from a disease that is now preventable through vaccination? Australia’s vaccination program helps to prevent severe outcomes from many childhood infections. To access family support pay
The Rhodes Scholarship, established in 1902, is the oldest and one of the most prestigious graduate scholarships in the world. Awarded to international postgraduate students at the University of Oxford in England, the scholarship has been grant
இந்தியாவில் ஒரே நாளில் 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல், இந்திய மீனவர்களை பாதுகாக்க இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழக்கு, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் நடிகர் விஜய்யின் தவெக மாநாடு போன்ற செய்த
உலகில் 2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், பௌதிகம்/இயற்பியல், இரசாயனம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி துறைகளில் நோபெல் பரிசு பெறுகின்றவர்களையும், அதற்கான காரணங்களையும் விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணிய
In the recent local government elections in New South Wales, 17 Tamil candidates participated. Among them, Ashvini Ambihaipahar emerged victorious as a Labor Party candidate in the Mortdale Ward of the Georges River constituency, securing a saf
In the recent local government elections in New South Wales, 17 Tamil candidates participated. Among them, Indu Balachandran, an independent candidate in the Ku-ring-gai constituency’s Gordon Ward, celebrated a remarkable victory in her first e
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் வேட்பாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். தொடரும் யானை மனித மோதல்களினால் இரு தரப்பிலும் தொடரும் உயிரிழப்ப
குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தல் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நான்காவது முறையாக லேபர் கட்சி வெற்றிபெற Premier Steven Miles முயற்சிக்கிறார். Liberal National Party வெற்றிபெறும் என்று கட்சியின் தலைவர் David Crisafulli என்று சூளுரைக்கிற
The Chinese and Tamil communities have celebrated thousands of years of friendship. And this rich bilateral exchange has been recorded by several monks and traders. - சீன மற்றும் தமிழ் சமூகங்கள், இரண்டாயிரம் வருடங்களாக நட்பைக் கொண்டாடியுள்ளன என
புலம்பெயர்ந்து இங்கு வசித்து வருபவர்கள் இந்தியாவின் உள்ள தங்களின் சொத்துக்களை விற்று வரும் பணத்தை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வருவதில் உள்ள நடைமுறை பற்றி தமிழ்நாட்டில் ஆடிட்டராக பணியாற்றி வரும் Chartered Accountant பிரதீப் செந்தில்குமார் அவர்களுடன
புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு நிச்சயமற்ற விசா நிலையில் உள்ள சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரத்தர தீர்வு வேண்டி சுமார் 70 நாட்களுக்கு மேலாக உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு முன்னர் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வைத்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வந்து பணியாற்றுவதற்கு விரைவாக விசா வழங்க அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இது நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. ஆனால் இது ஒரு ஆபத்தான முன்னெடுப்பு
ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தனது வருங்கால மனைவியுடன் வாழ்வதற்காக நியூ சவுத் வேல்ஸின் Central Coastஇல் 4.3 மில்லியன் டொலர்களுக்கு புதிய ஆடம்பர வீடொன்றை கொள்வனவு செய்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
குடிவரவு தடுப்புக்காவல் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு மற்றுமொரு புதிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கிறது. இந்த செய்தியின் பின்னணியை அகதிகள் நல செயற்பாட்டாளர் சாரதா ராமநாதன் அவர்களின் கருத்துக்களுடன் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உயிரிழப்பு மற்றும் தமிழகத்தில் நடந்து வந்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் ஆகியவை குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
ஆஸ்திரேலியாவில் எப்போதும் இல்லாத அளவு இப்போது இரத்த வங்கிகளில் Platelets கையிருப்பில் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்ன மேலும் இரத்த தானம் செய்வது பற்றிய பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் Royal North Shore மருத்துவமனையில